இந்த நிலையில், றோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது போன்று தங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கமாறு இதன்போது கோரியுள்ளனர்.
மேலும், கடந்த 11ஆம் திகதி முதல் சிறை கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada