களு கங்கை நீர்த்தேக்கத் திட்டம் நாளைய தினம் திறந்துவைப்பு
களு கங்கை நீர்த்தேக்கத் திட்டம் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
களு கங்கை, லக்கல-பல்லேகம பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீரின் மொத்த கொள்ளளவு ஒரு மில்லியன் இருநூற்று நாற்பத்தி எட்டு கன மீட்டர் ஆகும்.
Cap comentari:
Publica un comentari a l'entrada