குறித்த தகவலை தேசிய டெங்கு ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணத்திலே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 பேர் பதிவாகியுதன் இந்த வருடம் நேற்றைய தினம் வரை 64 ஆயிரத்து 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada