THAMIL LANKA NEWS

dimecres, 6 de novembre del 2019

Laugfs எரிவாயு நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல்

Srilanka,11.06.2019:TM2
Laugfs எரிவாயு நிறுவனத்தின் பங்கு விலைகளை செயற்கையான முறையில் மாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய, U.K. திலக் என் டி சில்வா, தக்‌ஷில ஐ ஹுலங்கமுவ ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.