இவர்கள் சற்று முன்னர் இவ்வாறு ரோட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவராயின் அதற்கு முன்னர் தங்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பிரிவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களே தங்களையும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். (by parthiban) )
Cap comentari:
Publica un comentari a l'entrada