பயணிகளுக்காக இன்றைய தினமும் மற்றும் நாளைய தினங்களில் விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்க்காக 5800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக இந்த விசேட பஸ் சேவை மேற்கொள்ளப்பள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Cap comentari:
Publica un comentari a l'entrada