இதற்க்காக 5800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக இந்த விசேட பஸ் சேவை மேற்கொள்ளப்பள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Cap comentari:
Publica un comentari a l'entrada