இன்று நள்ளிரவு 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு தலைவரின் மேற்கோள்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் வளாகத்தைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டு கொண்டாடபட்டது ஆனால் இந்த ஆண்டு அவை எதுவுமின்றி கொண்டாடபட்டது.
Cap comentari:
Publica un comentari a l'entrada