THAMIL LANKA NEWS

dimarts, 26 de novembre del 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலாற்ற தயார்!..

ஜனாதிபதி கோட்டாபய கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயலாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயராகவுள்ளது.
யாழில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை கூறினார்.
தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள மக்கள் ஆணைக்கு அமைய தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கடமையாற்ற தயார் எனம் அவர் குறிப்பிட்டுள்ளார்.