THAMIL LANKA NEWS

divendres, 8 de novembre del 2019

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!…

ஹெம்மாத்துகம பிரதேசத்தில் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்.
ஹெம்மாத்துகம பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை.
இந்த தொடர்பில் முறையானை விசாரணைகளை முன்னெடுக்காத காவற்துறை உத்தியோகத்தர்கள் 03 பேர் பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.