தற்போது அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி 20 நாட்களில் சந்தைக்கு அனுப்பும் முயற்சியாக கோழி தீவனத்தில் புதியதாக கண்டுபிடித்த மருந்தை சேர்த்து கொடுத்துள்ளனர். இதன் விளைவாக அந்த கோழிகளுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த கோழிகளை அழிக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மற்ற கோழிகளுடன் சேர்த்து விற்பனைக்கு அனுப்பிவிட்டனர். இந்த கோழிகளை சாப்பிட்டால் நிச்சயமாக நமக்கும் பாதிப்பு உண்டாகும். எனவே தயவுசெய்து அடுத்த 3 மாதங்களுக்கு பிராய்லர் கோழி வாங்குவதை தவிருங்கள்.
வெளியே உணவகங்களில் இருந்தும் கோழி இறைச்சி உணவை வாங்குவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஆடு அல்லது மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி உண்ணுங்கள்.
Cap comentari:
Publica un comentari a l'entrada