THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

பிராய்லர் கோழி உண்பவர்கள் கவனத்திற்கு; எச்சரிக்கைப் பதிவு!

தற்போது நம்மில் பலர் பிராய்லர் கோழி தற்போது நம்மில் பலர் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே பிராய்லர் கோழி உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஏனெனில் அதன் வளர்ச்சியை துரிதப்படுத்த பலவிதமான ஊக்க மருந்துகள் ஊசிகள் மூலமாக செலுத்தப்பட்டு குறைந்த நாட்களில், ஏறக்குறைய 45 நாட்களில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
தற்போது அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி 20 நாட்களில் சந்தைக்கு அனுப்பும் முயற்சியாக கோழி தீவனத்தில் புதியதாக கண்டுபிடித்த மருந்தை சேர்த்து கொடுத்துள்ளனர். இதன் விளைவாக அந்த கோழிகளுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த கோழிகளை அழிக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மற்ற கோழிகளுடன் சேர்த்து விற்பனைக்கு அனுப்பிவிட்டனர். இந்த கோழிகளை சாப்பிட்டால் நிச்சயமாக நமக்கும் பாதிப்பு உண்டாகும். எனவே தயவுசெய்து அடுத்த 3 மாதங்களுக்கு பிராய்லர் கோழி வாங்குவதை தவிருங்கள்.
வெளியே உணவகங்களில் இருந்தும் கோழி இறைச்சி உணவை வாங்குவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஆடு அல்லது மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி உண்ணுங்கள்.