புனேவில் எம் பி ஏ படித்துவரும் சுபி ஜெயின் என்ற மாணவி 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார்.
அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட முயன்றார்.
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார்.
தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், சீட்பெல்ட் போட வேண்டும் என்பதையும் தனது நடன அசைவு மூலம் சுபி ஜெயின் வலியுறுத்துவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada