THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவியேற்பு!…..

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் – லலித் யு கமகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.