நேற்றைய தினம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மீண்டும் பழைய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பழைய விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த தீரமானம் எடுக்கப்பட்டதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada