THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

முழு அரச மரியாதையுடன் ஓய்வுபெறும் 7 நாய்கள்

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையின் ஒரு பகுதியாக இருந்த 7 நாய்கள் முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.
பாரா ராணுவப்படையுடன் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நாய்கள் ஓய்வு பெற்றுள்ளன.
டெல்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்ட சிஐஎஸ்எஃப் குழுவின் ஒருபகுதியாக நாய்கள் இருந்தன. டெல்லி மெட்ரோவின் சிஐஎஸ்எஃப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் நாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.