இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கள்க கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 15 பேர் சத்தியபிரமாணம் செய்து கொண்டதனை் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada