THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

இலங்கையில் கடல் பகுதியில் வாழும் மக்களுக்கான முக்கிய தகவல்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரண்டு மணிக்கு பின்னர் சப்ரகமுவ மாகாணங்களில் சில பகுதிகளில் அதிகமான காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது
கடல் பிராந்தியங்களை பொறுத்தவரையில் முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை வரையான இடங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் மணித்தியாலத்திற்கு 20km முதல் 30 km வரையான நீர்வீழ்ச்சி காணப்படும்.