THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

பொது மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

Central Bank warns people not to cheat on LinkedInசமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலகு கடன் பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் வாயிலாக அனுகும் நபர்களிடம் மக்கள் தங்களது விபரங்களை வழங்காதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.