இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலகு கடன் பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் வாயிலாக அனுகும் நபர்களிடம் மக்கள் தங்களது விபரங்களை வழங்காதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada