ரணில் விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவுபடுத்தியிருந்தார்.
அந்த வகையில் , ரணில் விக்கிரமசிஙக் இன்று முற்பகல் 12 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Cap comentari:
Publica un comentari a l'entrada