THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

அலரிமாளிகையில் இருந்து விடைபெறும் ரணில்விக்கிரமசிங்க!

ரணில் விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவுபடுத்தியிருந்தார்.
அந்த வகையில் , ரணில் விக்கிரமசிஙக் இன்று முற்பகல் 12 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.