THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

புதையல் தோண்டிய 3 பேர் கைது!!!

ஹொரனை – கந்தான பிரதேசத்தினை சேர்ந்த 3 பேர் புதையல் தோண்ட முயற்சித்தால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 36 மற்றும் 48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.