வெல்லவாய சிரிபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இரு நபருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் 41வயதுடைய என தெரியவந்தள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada