இந்த நிலையில், இரு நபருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் 41வயதுடைய என தெரியவந்தள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada