THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

ஜேர்மன் நாட்டு பிரஜை நீரில் மூழ்கி பலி!

வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் அலுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த வேலையில் நேற்று சம்பவம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் 78 வயதுடைய ஜேர்மன் நாட்டு பிரஜையே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.