குறித்த போக்குவரத்து சேவை இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வாக்களிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த விசேட போக்குவரத்து சேவை செயற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada