குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் இன்று முல்லைதீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada