THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

மாலி நாட்டிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர்

மைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைபிரிவில் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவத்தினர் 243 பேர் மாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
குறித்த இராணுவத்தினர் இன்று அதிகாலை 3.20 மணியளவில் எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விஜயபா படைபிரிவிலுள்ள வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல வீரர்கள் மாலியின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.