குறித்த இராணுவத்தினர் இன்று அதிகாலை 3.20 மணியளவில் எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விஜயபா படைபிரிவிலுள்ள வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல வீரர்கள் மாலியின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada