எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகல் அல்லது இரவு வேளைகளில் இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கடற்படையினர் மற்றும், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada