குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடகும்புருமுள்ள பகுதியில் தேங்காய் தோட்டம் ஒன்றில் தொழில் புறிந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே தோட்டத்தில் தொழில் புறிந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது குறித்து தொடர்ந்தும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada