THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா!

யாழ் பகுதி நயினாதீவு மீனவரின் வலையில் மிகப் பெரிய சுறா ஒன்று சிக்கியுள்ளது குறித்த சுமார் 2000 கிலோ நிறையுடையதாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்।
இவ்வாறு மிகப்பெரிய சுறா மீனவர்களின் வலையில் சிக்கியது என தகவலறிந்த மக்கள் மற்றும் இளைஞர்கள் புகைப்படங்கள் எடுத்துவருகின்றனர்.