கொழும்மை தலமாக கொண்டு இயங்கும் ஊடாக நிருவான ஒன்றில் வழங்கிய செவிலே அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.
அத்துடன் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து தாம் இதுவரை எந்த ஒரு கருத்தினையும் வெளியிடவில்லை என தெரிவித்த அவர் தேவை ஏற்படும் போது தாம் எதிர்கட்சி பதவி குறித்து கலந்துரையாட தயராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada