THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்

srilanka ,11.23.2019:TM2
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்குமாறு கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .