ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்குமாறு கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .
Cap comentari:
Publica un comentari a l'entrada