அத்துடன் அமரபுர நிக்கயாவின் வணக்கத்திற்குரிய கொட்டுகொட தம்மவாச மகாநாயக்க தேரரை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்।
நாட்டின் தற்போதய நிலையை கருத்தில் கொண்டு அதனை மீட்க தைரியமும் சக்தியும் கிடைக்கவேண்டுயுமென மகாநாயக்க தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு ஆசி வழங்கியுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada