THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

சிலாபத்தில் 6 பேர் கைது!!!

சிலாபம் வெல்லமொயகட பிரதேசத்தில் சட்டவிரோதமன முறையில் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது இரு படகுகள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.