THAMIL LANKA NEWS
THAMIL LANKA NEWS
dimarts, 5 de novembre del 2019
பீடி இலைகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது!!!
உடப்பு கடற் பரப்பில் 600 கிலோ கிராம் பீடி இலைகளை தம்வசம் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை பரிசோதனை செய்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 வயது மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்போது, பீடி இலைகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
THAMILLANKA.COM
Cap comentari:
Publica un comentari a l'entrada
Entrada més recent
Entrada més antiga
Inici
Subscriure's a:
Comentaris del missatge (Atom)
Cap comentari:
Publica un comentari a l'entrada