THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

ஒருவர் கைது!….

குருணாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குளியாப்பிட்டிய, தண்டகமுவ பகுதியில் போலி போக்குவரத்து அனுமதி பத்திரங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.