THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

பல தடங்களை மீறி நடைபெற்று முடிந்த மாவீரன் நினைவேந்தல் நிகழ்வுகள் : படங்கள் இணைப்பு

மாவீரர் நாளை முன்னிட்டு இன்று வட மாகாணத்தின் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதுமட்டுமல்லாமல், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்திழும் பல இடங்களில் இன்று இடம்பெற்றது.
இதனிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் பல்கலைகழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
ஆகையால் இன்றும் நாளையும் பல்கலைகழக வளாகத்திற்குள் பிரவேசிக்க கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.