அதுமட்டுமல்லாமல், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்திழும் பல இடங்களில் இன்று இடம்பெற்றது.
இதனிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் பல்கலைகழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
ஆகையால் இன்றும் நாளையும் பல்கலைகழக வளாகத்திற்குள் பிரவேசிக்க கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Cap comentari:
Publica un comentari a l'entrada