THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!….

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கு இனங்க 32 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நாராஹேன்பிட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நாராஹேன்பிட்ட பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலும் திவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.