THAMIL LANKA NEWS
THAMIL LANKA NEWS
dimecres, 27 de novembre del 2019
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!….
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கு இனங்க 32 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நாராஹேன்பிட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நாராஹேன்பிட்ட பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலும் திவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
THAMILLANKA.COM
Cap comentari:
Publica un comentari a l'entrada
Entrada més recent
Entrada més antiga
Inici
Subscriure's a:
Comentaris del missatge (Atom)
Cap comentari:
Publica un comentari a l'entrada