புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதற்கமைய குறித்த பதவிப்பிரமானத்தில் ஒரு தமிழரோ முஸ்லிமோ பதவி வகிக்கவில்லையென தெரியவந்துள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada