THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

கோட்டா அரசாங்கத்தில் சிறுபாண்மையினருக்கு இடமில்லை!!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதற்கமைய குறித்த பதவிப்பிரமானத்தில் ஒரு தமிழரோ முஸ்லிமோ பதவி வகிக்கவில்லையென தெரியவந்துள்ளது.