ஆனால் இம் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அமைச்சரவையின் பெரும்பான்மை அமைச்சர்களின் ஆதரவு கிடைக்காமை மற்றும் பாகிஸ்தான் அதிபரின் சம்மதம் இன்மை போன்ற காரணங்களால் ராணுவத் தளபதியின் பதவி நீட்டிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்குள் குழப்பங்கள் நிலவுவதாகவும் இது இம்ரான் கான் அரசை கவிழ்க்க முயற்ச்சியாகும் எனவும் சந்தேகிக்கபடுகிறது.
Cap comentari:
Publica un comentari a l'entrada