மட்டக்களப்பு கல்முனை பகுதியில் உள்ள கல்லடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிஸார் உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, வேலூர் 4 ம் தெரு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada