THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

இறால் மற்றும் கடலட்டை உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

மீன் வளர்ப்பு, நண்டு, மற்றும் இறால் கடலட்டை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் , அதற்கான பயிற்சிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.