இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களால் சமையல் எாிவாயு கொள்கலன்களை தொகையாக வைத்துக்கொள்ள வா்த்தகா்கள் பயன்படுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது.
ஆகையால் எரிவாயு தொடர்பாக தோட்டபுரங்களில் இதுவரை எந்த ஒரு சரியான முடிவும் கிடைக்கவில்லை என தகவல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.
Cap comentari:
Publica un comentari a l'entrada