THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

சமையல் எரிவாயு விடயத்தில் முடிவே கிடையாதா?!

சமையல் எாிவாயு கொள்கலன் ஒன்றின் விலை சில நாட்களின் முன்னர் 250 ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கிய போதும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதனை இதுவரை பொருட்படுத்தப்படவில்லை.
இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களால் சமையல் எாிவாயு கொள்கலன்களை தொகையாக வைத்துக்கொள்ள வா்த்தகா்கள் பயன்படுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது.
ஆகையால் எரிவாயு தொடர்பாக தோட்டபுரங்களில் இதுவரை எந்த ஒரு சரியான முடிவும் கிடைக்கவில்லை என தகவல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.