THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

ருவன்வெலிசாயவில் ‘சூடா மாணிக்கம்’ திறந்து!….

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தது.