THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா

மத்திய வாங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

மேலும் , அவர் தனிப்பட்ட காரணங்களின் காரணமாகவே பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.