THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

விரைவில் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் ஒன்றிற்கு அமைய பிரதமர் மஹிந்தராஜபக் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று ராஜகிரியாவில் நிதியமைச்சராக பொறுப்பேற்கும் வேளையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.