THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

வடமேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்! ஞானசாரதேரர்வெளியிட்ட_கருத்து!

வட மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுபல சேனாவின் பெயரில் வெளியான கடிதம் இல்லையென நிராகரித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் இனவாதம் பேசிக் கொண்டு செயற்படுவது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் தேரர் மேலும் கூறினார்.