நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ம் திகதி, கோத்தாபய ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada