THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா பயணம்…

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ம் திகதி, கோத்தாபய ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.