ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று மாலை 4.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது தொடர்ரபில் இதன்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
Cap comentari:
Publica un comentari a l'entrada