THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

முள்ளிக்குளம் பகுதி கடலில் சட்டவிரோத வலைகள் மூலம் மீன்பிடிதமையால் 05 நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.
முள்ளிக்குளம் கடலில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வடமேற்கு கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.