united national party supporters should be protect gotabhaya rajapaksha
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மறைமுகமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இதனையடுத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada