ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada