THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகள் இவ்வாரே தெரிவு செய்யப்படுவர்!…

அரச நிறுவனங்களுக்கான உயர்ந்தபட்ச அதிகாரிளை தெரிவுசபையின் மூலமே நியமிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று அமைச்சரவை சத்திய பிரமாணம் செய்துக்கொண்ட பின்னரே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராஜங்க அமைச்சர்கள் சுதந்திரமாக வேலை செய்ய அமைச்சர்கள் இடமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.